நாம் எல்லாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வில்லை . எல்லோரும் அநத விஷயத்திற்காக தான் சண்டை போட்டு கொள்ளுகிறோம் . மறுபடியும் அநத விஷயத்தை தான் தேடி அலைகிறோம். அநத விஷயத்தில் மும்முரமாக ஈடுபடுகிறோம் . அநத விஷயம் பற்றி தெரிந்து கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை .
என்ன நண்பர்களே ! எல்லாம் படித்திர்களா?. அநத விஷயம் பற்றி தெரிந்தால் யாராவது கூறுங்களேன் . !!!.

0 கருத்துரைகள்: